பத்து மாதங்களில் தொன் கணக்கில் மீட்கப்பட்ட போதை பொருட்கள்..!
Sri Lanka Police
Crime
Drugs
Narcotics Control Unit
By Shrikanth
இந்த ஆண்டின் பத்து மாதங்களில் 4 தொன்களுக்கும் அதிகமான போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (12.11.2025) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சோதனைகளில் பறிமுதல்
இந்த போதைப்பொருட்கள் தொகையின் மதிப்பு ரூ. 5,000 கோடிக்கும் அதிகமாகும்.
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 137,000 க்கும் அதிகமாகும், மேலும் இந்த போதைப்பொருள் கையிருப்பு 140,000 க்கும் மேற்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US