இலங்கையர்கள் மனித கடத்தல் விவகாரம்: இந்தியர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு

Sri Lanka Police Sri Lanka India Canada
By Sivaa Mayuri Jan 20, 2024 06:48 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இந்தியா
Report

இலங்கையர்களை மனித கடத்தலுக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியர்கள் 4 பேருக்கு எதிராக இந்திய தேசியப் புலனாய்வு சேவை பெங்களூர் நீதிமன்றில் துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டு 39 இலங்கையர்களை, கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கிலேயே இந்த நால்வருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரட்டுக்குப் பதிலாக வேறு மரக்கறிகளை சாப்பிடுங்கள்! இப்படி கூறுகிறார் பிரசன்ன

கரட்டுக்குப் பதிலாக வேறு மரக்கறிகளை சாப்பிடுங்கள்! இப்படி கூறுகிறார் பிரசன்ன

குற்றப்பத்திரிகை தாக்கல்

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முகமது இம்ரான் கான் என்ற இம்ரான், தலைமறைவாகியுள்ள சீனி அபுல் கான், முகமது இப்ராகிம் என்ற அகமது மற்றும் புதுமடம் இம்ரான் என்ற ஹாஜியார் ஆகியோர் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மனித கடத்தல் விவகாரம்: இந்தியர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு | 4 Indians Charged With Human Trafficking

கடத்தல், சிறைப்படுத்தல் மற்றும் சதி தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், இலங்கையர்கள் 39 பேரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக பொய் வாக்குறுதி அளித்து தமிழகம் வழியாக மங்களூருவுக்கு கடத்தி சென்றனர் பின்னர் அவர்கள் மங்களூருவில் உள்ள பல்வேறு தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதன்போதே அவர்கள் கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேலதிக விசாரணை

கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக 2021 அக்டோபர் 5ஆம் திகதியன்று இந்த வழக்கில் அசல் குற்றப்பத்திரிகையை இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவினர் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கையர்கள் மனித கடத்தல் விவகாரம்: இந்தியர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு | 4 Indians Charged With Human Trafficking

அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஈசன் என்பவருடன் சேர்ந்து புதுமடம் இம்ரான், முழு ஆரம்ப சதித்திட்டத்தையும் திட்டமிட்டார் என்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட இலங்கையர்களிடம் இருந்தும், பின்னர் அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் பெரும் தொகையை வசூலித்துள்ளனர் என்றும் தேசிய புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்

இலங்கையர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US