புத்தளத்தில் கரை ஒதுங்கிய 30 அடி நீளமுடைய புள்ளிச் சுறா(Video)
Puttalam
Sri Lanka Fisherman
By Asar
புத்தளம் தொடுவா கடலில் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்குண்டு சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா ஒன்று உயிருடன் கரையொதிங்கியுள்ளது.
புத்தளம் - மதுரங்குளி, தொடுவா பகுதியில் இன்று நண்பகல் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் குறித்த புள்ளிச்சுறா சிக்குண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய சுறா
இதன்போது குறித்த புள்ளிச் சுறா மீனை கடற்றொழிலாளர்கள் பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் இயந்திரப்படகு உதவியுடன் மீண்டும் கடலில் விடுவித்ததாக கடற்றொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு கரையொதுங்கிய சுறா மீன் சுமார் 30 அடி நீளமுடையது எனவும் சுமார் 2000 கிலோவிற்கும் அதிக எடையுடையதாக காணப்பட்டதாக கடற்றொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US