ஸ்ரீலங்கன் விமானத்தில் விமானப் பயணத்திற்கு இடையூறு விளைவித்த இளைஞர்கள்
ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விமானத்தில், அதில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளம் பாகிஸ்தான் சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு விடுதலை செய்ய கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.
குற்றப் பின்னணி
பிரதிவாதிகள் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மூவரும் சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்து பின்னர் பேங்கொக்கிற்குத் திரும்பும் போது அவர்கள் மூவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வார்த்தை பரிமாற்றத்தால் ஏற்பட்ட விமான போக்குவரத்து இடையூறுக்கு அவர்கள் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri