கொழும்பில் தந்தையின் கவனயீனத்தால் உயிரிழந்த பெண் குழந்தை
Sri Lanka Police
Colombo
Colombo National Hospital
By Vethu
கொழும்பில் தந்தையின் கவனயீனம் காரணமாக அவரின் மகளான சிறுமி உயிரிழந்துள்ளார்.
மருதானையில் வீட்டுக்கு முன்னால் ஜீப் வாகனமொன்றை தந்தை நிறுத்த முயற்சித்த போது இந்த விபத்து நேற்று ஏற்பட்டுள்ளது.
தந்தை வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது ஜீப்பின் பின்னால் இருந்த 3 வயதுக் குழந்தை வாகனத்தின் அடியில் சிக்குண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த சிறுமியின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 145 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 11 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US