வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - தாயை அடுத்து மகளும் மரணம்
மொனராகலையிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காயமடைந்த சிசிச்சை பெற்று வந்த நிலையில் தாயை அடுத்து மகளும் உயிரிழந்துள்ளார்.
புத்தல-மொனராகலை வீதி உள்ள நமண்டியபகுதியில் உள்ள அவர்களின் வீட்டின் அறையில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
உயிரிழந்தவர் ஜே.எம். ஒனெல்யா என்ற 03 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டில் தீ விபத்து
கடந்த 16 ஆம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் தீ விபத்தில் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சுராஜி சகுந்தலா 26 வயதான தாய் உயிரிழந்தார்.
கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மாலை உயிரிழந்தார்.
தந்தை தொடர்ந்தும் கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri