கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் - அபராதம் விதிப்பு
Colombo
Ministry of Consumer Protection
Ministry of Consumer Affairs Authority
By Vethu
கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய பகுதியிலுள்ள 3 சுப்பர் மார்க்கெட் கிளைகளுக்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தலா 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 18ஆம் திகதியன்று இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் விதிப்பு
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு பகுதியாக நுகர்வோர் விவகார ஆணையம் இந்த சோதனைகளை நடத்தியது.

கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 187க்கும் மேற்பட்ட சுப்பர் மார்க்கெட்களில் நுகர்வோர் அதிகார சபை பரிசோதனைகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US