யாழில் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வெளியான தகவல் (Photos)
Jaffna
Sri Lanka
Climate Change
By Theepan
யாழ். மாவட்டத்தில் சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்றைய தினம் (03.02.2023) யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மழை காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 சிறுதொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் (02.02.2023) 24 மணி நேரத்திற்குள் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், நாளை (04.02.2023) வரை இந்த மழை தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US