யாழில் இராணுவ தகவலின் அடிப்படையில் 28 கிலோ கஞ்சா மீட்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Crime
Drugs
By Erimalai
பருத்தித்துறை இன்பருட்டி பகுதியில் இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து கஞ்சா மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம், நேற்று(14.01.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கஞ்சா மீட்பு
இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பருத்திதுறை பொலிஸ் பொறுப்பு அதிகாரி பிரயந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US