நடப்பு ஆண்டில் நீரில் மூழ்கி 200இற்கும் மேற்பட்டோர் மரணம்..
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Accident
By Aanadhi
2025ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவல்
இதற்கிடையே நீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இதுவரை 102 பேர் மீட்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர்.
அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 69 உள்நாட்டவர்களும், 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிளும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.
அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 26 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US