அரச நிறுவனங்கள் இலங்கை மின்சார சபைக்கு 250 கோடி ரூபா கடன்
Sri Lankan rupee
Ceylon Electricity Board
Money
By Kamel
அரச நிறுவனங்கள், இலங்கை மின்சாரசபைக்கு 250 கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரக் கட்டணங்களே இந்த கடன் தொகையாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டண நிலுவைகள்
வைத்தியசாலைகள், கல்வி நிறுவனங்கள், இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் போன்ற அரசாங்க நிறுவனங்களே அதிகளவில் மின்சாரக் கட்டண நிலுவைகளைச் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களிடமிருந்து கட்டணங்களை அறவீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களை செலுத்தாத போதிலும் அரச நிறுவனங்கள் என்ற காரணத்தினால் அவற்றின் மின் இணைப்பினை துண்டிக்கக் கூடிய சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US