20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஐ.தே.க
நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாயின் 20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இரசாயன உரங்களை தடை செய்வது உள்ளிட்ட அரசாங்கத்தின் எதேச்சாதிகார தீர்மானங்களை ரத்து செய்யாவிட்டால் எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரும் பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த பிழையை திருத்திக் கொள்ள வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சி போன்றதொரு அரசியல் கட்சியுடன் இணைந்து கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
