காசாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 207 பேர் பலி
இஸ்ரேலில் வான் வழித்தாக்குதலால் டெய்ர் எல்-பலா பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் காசா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 338 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தகவலை காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வித்துறை அமைச்சகம்
இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரில் மிகப்பெரும் இழப்பை காசாவும் பலஸ்தீன மக்களும் சந்தித்து வருகின்றனர்.

இதுவரை 21,978 பலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக காசாவின் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 4,156 மாணவர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும், 381 பள்ளிகளை இஸ்ரேல் அழித்துள்ளதாகவும் பலஸ்தீன கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட கொலை

இந்நிலையில், இஸ்ரேல் சிறையில் மேலுமொரு பலஸ்தீனக் கைதி உயிரிழந்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என பலஸ்தீன அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 7 கைதிகள் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri