விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு
Budget 2026
By Sajithra
ஆட்டிசம் மற்றும் பிற சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்குப் பராமரிப்பு வழங்கும் பகல்நேரப் பராமரிப்பு மையங்களை வலுப்படுத்த ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பராமரிப்பு மையங்கள்
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வரும் நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூபா 5,000 கல்வி உதவி வழங்க ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும், இந்த குழந்தைகள் பொது கல்வியில் இணைக்கப்படுவதை ஊக்குவிக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US