சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
Ministry of Education
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Harrish
கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இன்று (16.10.2023) பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இத் தகவலை தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகள்
அத்துடன், பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த மே மாதம் 3568 மையங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், கணினி மயமாக்கும் பணி முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 நிமிடங்கள் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US