இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது திருமதி உலக அழகுராணி போட்டி
2021 திருமதி உலக அழகுராணி போட்டி தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த குறித்த போட்டி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை 2021 திருமதி உலக அழகுராணி போட்டி ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
2021 திருமதி அழகுராணி போட்டியை இலங்கையில் நடத்துதென 2020 நவம்பரில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டு குறித்த போட்டியை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, 2021 திருமதி அழகுராணி போட்டி எதிர்வரும் 2022 ஜனவரி 15ஆம் திகதி லாஸ் வேகாஸில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
