நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் பலி! அதிர்ச்சியூட்டும் ஆய்வின் முடிவு (Video)
இலங்கை என்ற பெயர் இன்று உலக அளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளமை யாராலும் மறுக்க முடியாத ஒன்றே.
ஆம் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற காலம் முதல் இன்று வரை இலங்கையில் ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்களே உலக கவனத்தை இலங்கை பக்கம் திரும்ப செய்துள்ளது.
பொருட்கள் இறக்குமதி செய்ய தடை முதல் தற்போது எரிவாயு சிலின்டர் அடுப்புக்கள் வெடிப்பு வரை இதற்கான காரணங்களாக அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படி இருக்கையில் தற்போது புதிதாக ஓர் பிரச்சினை.. புதிதாக என்று கூறுவதை விட ஏற்கனவே உள்ள ஓர் பிரச்சனை தொடர்பான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அவ் அறிக்கை தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண்.