விகாரை என்றால் கட்டலாம் ஆனால் கோவில் என்றால் இடிப்பா..!: அறங்காவலர் பூபாலசிங்கம் கேள்வி
Sri Lankan Tamils
Jaffna
Northern Province of Sri Lanka
By Sachi
இலங்கை ஒரு சிவபூமி, ஆதிலிங்கம் அழிக்கப்பட்டமை நாட்டின் அழிவிற்கான ஆரம்பம் எனவும் குருந்தூர்மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்படுகின்றது. அதை எந்த சட்டமும் தண்டிக்கவில்லை என வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் பூபாலசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று (02.04.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எமது ஆலயம் இடித்தழிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US