கொழும்பு வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத 20 சடலங்கள்
colombo national hospital
deatg
By Vethu
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் 3 மாதங்களாக அடையாளம் காணப்படாத உரிமையாளர்கள் அற்ற 20 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சடலங்களில் அதிகமானவை ஆண்களுடையதெனவும் ஒரு பெண்ணுடைய சடலமும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அங்குள்ள சடலங்களை அடையாளம் காண பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளர்களை அடையாளம் கண்ட பின்னர் சடலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
சடலங்களை அடையாளம் காண முடியாமல் போனால் அரசாங்க செலவில் அதனை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US