கொழும்பு வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத 20 சடலங்கள்
colombo national hospital
deatg
By Vethu
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் 3 மாதங்களாக அடையாளம் காணப்படாத உரிமையாளர்கள் அற்ற 20 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சடலங்களில் அதிகமானவை ஆண்களுடையதெனவும் ஒரு பெண்ணுடைய சடலமும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அங்குள்ள சடலங்களை அடையாளம் காண பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளர்களை அடையாளம் கண்ட பின்னர் சடலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
சடலங்களை அடையாளம் காண முடியாமல் போனால் அரசாங்க செலவில் அதனை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US