கொழும்பு வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத 20 சடலங்கள்
colombo national hospital
deatg
By Vethu
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் 3 மாதங்களாக அடையாளம் காணப்படாத உரிமையாளர்கள் அற்ற 20 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சடலங்களில் அதிகமானவை ஆண்களுடையதெனவும் ஒரு பெண்ணுடைய சடலமும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அங்குள்ள சடலங்களை அடையாளம் காண பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளர்களை அடையாளம் கண்ட பின்னர் சடலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
சடலங்களை அடையாளம் காண முடியாமல் போனால் அரசாங்க செலவில் அதனை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US