கிளிநொச்சியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
Kilinochchi
India
Crime
By Thevanthan
பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(15) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 48 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US