குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் காணாமல் போன நபர்! பிரித்தானியாவில் சோகம்
United Kingdom
World
Wales
By Dev
வேல்ஸில் காணாமல் போன இரண்டு மாத குழந்தையின் தந்தையை தேடும் பணியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரண்டன் பார்ஃபிட் என்ற 28 வயதுடைய குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளார்.
காணாமல் போவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பொலிஸாரின் அறிவிப்பு
இந்நிலையில், அவரை தேடும் பணியில் 'Ebbw Vale'இல் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த சடலம் இன்னும் முறையாக அடையாளப்படுத்தப்படவில்லை.

மேலும், இது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US