குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் காணாமல் போன நபர்! பிரித்தானியாவில் சோகம்
United Kingdom
World
Wales
By Dev
வேல்ஸில் காணாமல் போன இரண்டு மாத குழந்தையின் தந்தையை தேடும் பணியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரண்டன் பார்ஃபிட் என்ற 28 வயதுடைய குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளார்.
காணாமல் போவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பொலிஸாரின் அறிவிப்பு
இந்நிலையில், அவரை தேடும் பணியில் 'Ebbw Vale'இல் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த சடலம் இன்னும் முறையாக அடையாளப்படுத்தப்படவில்லை.
மேலும், இது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US