1983 - ஜுலை கலவரம் தொடர்பில் யாருக்கும் தெரியாத மிகப் பெரும் இரகசியங்கள்
Sri Lanka Army
Sri Lankan Tamils
Government Of Sri Lanka
By Sajithra
1983 - ஜுலை இலங்கையில் நடந்த கலவர சம்பவம் பலர் மனதில் இன்னமும் தீரராத வடுக்களை பதிவு செய்துள்ளது.
"ஜுலை படுகொலைகள் தான் ஈழத்தமிழர்களின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அந்த காலக்கட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கான அனுதாபமும் போராட்டத்திற்கான ஆதரவும் உள்ளும் புறமும் பெரிதாகவே இருந்தது.
இலங்கையை தாண்டிய சர்வதேச ஆதரவில் தமிழ் நாட்டின் ஆதரவு மிக அதிகமாகவே இருந்தது” என மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
1983 - ஜுலை கலவரம் தொடர்பில் இதுவரையிலும் வெளிவராத பல்வேறு உண்மைகளை ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பின் நேரலை நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US