இராணுவத்தினருக்கு திடீரென ஏற்பட்ட குழப்பம் - 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி
batticolo
sri lana army
By Vethu
வாகரையில் அமைந்துள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தை சேர்ந்த 16 படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த 16 பேர் நேற்றைய தினம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புடிங் வகை உணவினை உட்கொண்ட பின்னர் இவர்கள் நோய்வாய்ப்பட்டடுள்ளனர். இவர்களில் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US