இலங்கையை நோக்கி விரையும் கப்பல்! வெளியான காரணம்
Sri Lanka
Sri Lanka Government
Economy of Sri Lanka
By Chandramathi
மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் 16ஆவது கப்பல் நாளை இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை நிலக்கரி நிறுவன பொது முகாமையாளர் நாமல் ஹெவகே இதனை தெரிவித்துள்ளார்.
தடையின்றி மின்சார உற்பத்தி
இதேவேளை மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களும் இலங்கையில் பங்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலக்கரி ஏற்றிச் செல்லும் 16ஆவது கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக திரு நாமல் ஹெவகே குறிப்பிட்டுள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US