வவுனியாவில் கடுகதி புகையிரதம் மோதி 16 எருமை மாடுகள் பலி
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று காலை கடுகதி புகையிரதம் மோதியதில் 16 எருமை மாடுகள் பலியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள், புகையிரத வீதிகளுக்கு அருகிலேயே இரை தேடி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறு மேய்ச்சலுக்காக வரும் மாடுகள் வீதியின் குறுக்காக செல்லும் சந்தர்ப்பங்களும் பதிவாகும் நிலையில் இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam