வவுனியாவில் கடுகதி புகையிரதம் மோதி 16 எருமை மாடுகள் பலி
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று காலை கடுகதி புகையிரதம் மோதியதில் 16 எருமை மாடுகள் பலியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள், புகையிரத வீதிகளுக்கு அருகிலேயே இரை தேடி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறு மேய்ச்சலுக்காக வரும் மாடுகள் வீதியின் குறுக்காக செல்லும் சந்தர்ப்பங்களும் பதிவாகும் நிலையில் இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam