இலங்கையில் இருந்து வெளியேறிய 1500 மருத்துவ நிபுணர்கள்
Doctors
By Amal
2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில்,இலங்கையின் 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதன் காரணமாக, நாடு மூளை வெளியேற்றத்துக்கு முகங்கொடுத்ததுள்ளதுடன், அரசுக்கு 12.5 பில்லியன் ரூபாய் அதாவது 41.5 மில்லியன் டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1,085 மருத்துவர்கள்
பிரித்தானியாவை தளமாகக்கொண்ட அமைப்பு ஒன்றை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது, இலங்கையின் சுகாதாரத்துறையில் 2,800 நிபுணர்கள் உட்பட சுமார் 23,000 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.
அதேநேரம் 1,085 மருத்துவர்கள் சிறப்பு வெளிநாட்டுப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர் என்று குறித்த பிரித்தானிய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US