வவுனியா ஓமந்தை பகுதியில் 150 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டது
Vavuniya
By Independent Writer
#Vavuniya #Omanthay #Police வவுனியா மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் சான்று பொருளான 150 கிலோ கேரள கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஓமந்தை பகுதியில் இன்று காலை அவை அழிக்கப்பட்டுள்ளன.
முடிவடைந்த வழக்குகளில் சான்று பொருட்களான சுமார் 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளினை அழிப்பதற்கு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய அது அழிக்கப்பட்டது.
இதன்போது வவுனியா மேல் நீதிமன்றப் பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், நீதிமன்ற வளாகப் பொறுப்பதிகாரி , ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடன் இருந்தனர்.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US