சுடுகாட்டுக்கு சென்ற போது குளவிக்கு கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்பு
Vavuniya
Wasp
Death Body
Cheddikulam
By Thileepan
செட்டிகுளம் - வீரபுரம் பகுதியில் குளவிக்குக் கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம் - வீரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றின் போது சடலத்தைத் தகனம் செய்யச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்ற போது மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவிகள் அங்கு வந்தவர்கள் மீது கொட்டியதில் 15 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இதனையடுத்து குளவிகள் அங்கிருந்து சென்ற பின்னரே சடலம் தகனம்
செய்யப்பட்டுள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US