நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் : சஜித்
சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பேர்கர் ஆகிய எந்த இனமாக இருந்தாலும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று நாட்டை கட்டியெழுப்புவதற்கு கைகோர்க்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம்(09.06.2024) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் சந்தர்ப்பவாதிகள்
மேலும், 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவதற்கு பல தலைவர்கள் அஞ்சுவதாகவும், எதிர்கால தமது அரசாங்கத்தில் 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனையவர்களைப் போன்று அல்லாது நேர்படப் பேசும் பழக்கமுடைய தாம் 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri