மகிந்தவிற்கு கோட்டாபயவின் இரகசிய எச்சரிக்கை! எண்ணப்படும் நாட்கள் (Video)
இலங்கையின் அரசியலமைப்பில் 13வது திருத்தம் இருக்கின்றது. அதை நாங்கள் இந்தியாவின் தீர்வாக கருதவில்லை. அதை கருதவும் முடியாது ஆனால் அது தான் இலங்கை அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஒரே ஒரு அரசியல் பரவலாக்க சட்டம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
“13ஆவது திருத்தத்தை கூட நடைமுறைப்படுத்தாமல் இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் அதை தவிர்த்து கொண்டிருக்கின்றன.
அது மட்டும் அல்லாமல் இப்போது இருக்கக்கூடிய அரசாங்கம் அதில் இருக்கக்கூடிய மாகாணசபைக்கு உரிய அதிகாரங்களை எல்லாம் மீளப்பெற்றுக் கொண்டிருகின்றது.
இலங்கையில் யுத்தத்தை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியிருந்து. சர்வதேச சமூகமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. 3
யுத்தம் முடிந்துவிட்டால் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதாக கூறினார்கள். அவ்வாறு சொல்லியும் எங்களுக்கு நியாயம் வழங்கப்பட வில்லை.
இலங்கை அரசாங்கம் இந்த 13ஐ கூட முற்படுத்த தயராயாகவில்லை என்பதை வெளிப்படுத்ததான் இந்தியப் பிரதமருக்கான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான இந்த செயற்பாட்டை நாங்கள் ஆரம்பித்தோம்.
ஆனால் அதற்கு பிறகு கலந்துரையாடல் நீட்டுபோய், பல தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று பல ஆவணங்கள் பரிமாறப்பட்டு வட கிழக்கின் சமகால வரலாறு எல்லாம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அதே போன்றுதான் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வரலாறும் அதில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் மலையக மக்களின் வரலாறும், முஸ்லிம் மக்களின் வரலாறும் அவ்வாறு இணைத்து கொள்ளப்படுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதில் முரண்பாடு ஏற்பட்ட காரணத்தில் தான் அதில் இருந்து விலகி தமிழ்தேசிய கட்சிகளுக்கு சுததந்திரமாக செயற்பட நாங்கள் இடமளித்து விட்டு வெளியில் இருந்து அதனை அவதானித்து கொண்டிருக்கின்றோம் எனவும் கூறினார்.”

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021