13 அகவைச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு! சந்தேகநபர் குறித்து தீவிர விசாரணை
13 அகவைச் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகத்துக்குரிய ஒருவரை கண்டுபிடிக்க தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
புத்தளம், நாரமளாவில் வசிக்கும் இந்த சந்தேகத்துக்குரியவரால் 2020 டிசம்பர் 14 ஆம் திகதி சிறுமி கடத்தப்பட்டார். எனினும் டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த சிறுமி வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டிசம்பர் 30 ஆம் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், வீட்டுக்கு திரும்பி வந்த டிசம்பர் 30 ஆம் திகதியன்றே குறித்த சிறுமி மீண்டும் கடத்தப்பட்டார்.
இந்தநிலையில் சந்தேககத்துக்குரியவரின் பெற்றோர்களும் இந்த குற்றத்தைச் செய்வதற்கு தங்குமிடம் வசதியை செய்துக் கொடுத்தன் மூலம் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam