கேகாலையில் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Kegalle
Hospitals in Sri Lanka
Sri Lankan Schools
School Children
By Sajithra
கேகாலை (Kegalle) - அரநாயக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது, திப்பிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
திடீர் சுகவீனம்
இதன்போது, தரம் ஆறில் கல்வி கற்கும் 13 மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதுடன் திடீர் சுகவீனமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் அரநாயக்க வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, உணவு ஒவ்வாமைக்கான காரணம் உட்பட்ட மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US