நாட்டில் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு! வெளியாகியுள்ள அறிவிப்பு
களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
12 மணி நேர நீர் வெட்டு
இதன்படி, இன்றையதினம் (5) காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வருத்தம் தெரிவிப்பதோடு, தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவித்துள்ளது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan