நாட்டில் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு! வெளியாகியுள்ள அறிவிப்பு
களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
12 மணி நேர நீர் வெட்டு
இதன்படி, இன்றையதினம் (5) காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வருத்தம் தெரிவிப்பதோடு, தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவித்துள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam