11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம்!பிரிட்டோ பெர்னாண்டோ வெளியிட்ட தகவல்

Srilanka Colombo Brito Fernando
By Ajith Oct 29, 2021 04:59 PM GMT
Report

கொழும்பில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுகளை தொடரப்போவதில்லையென்று சட்டமா அதிபர் எந்த அடிப்படையில் தீர்மானித்தாரென காணாமற்போனவர்களின் குடும்ப ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதன்போதே காணாமற்போனவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ (Brito Fernando) இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மீதும், இலங்கையின் சட்டம் தொடர்பிலும் தமக்கு நம்பிக்கையில்லையென அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுகளை, தொடரப்போவதில்லை என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் கடந்த ஒக்டோபா் 13ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.


இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, 2008 மற்றும் 2009 இல் 11 பேரை கடத்தி, சித்திரவதை, அச்சுறுத்தி பணம் பறித்தமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தீர்மானித்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகவும் முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையை மீளப்பெறுவதற்கு புதிய சட்டமா அதிபர் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி காணாமற்போனோரின் பெற்றோர்கள் நான்கு பேர் இடைக்கால தடையுத்தரவு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் சட்டமா அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை காணாமற்போனவர்களின் குடும்ப ஒன்றியம் முன்னெடுத்தது.  

மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US