இருபதுக்கு20 கிரிக்கட்டில் 11 வீரர்களையும் பந்துவீச்சில் பயன்படுத்திய அணி
Cricket
Delhi
India
Mumbai
Manipur
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
கிரிக்கட்டின் இருபதுக்கு20 போட்டி ஒன்றில், 11 பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய முதல் அணி என்ற சாதனையை இந்தியாவின் டெல்லி அணி படைத்துள்ளது.
சையத் முஸ்டாக் அலி கிண்ண தொடர் போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (29.11.2024) நடைபெற்றது.
இதன்போது, மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தனது 11 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருபதுக்கு20 போட்டி ஒன்றில் வரலாற்றை படைத்துள்ளது.

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
அத்துடன், இந்தப் போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பதிவு செய்தது .
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US