திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தில் மலை முழுவதும் நிறுவப்பட்ட 108 சிவலிங்கங்கள்!
மகா சிவராத்திரி நாளான நேற்று திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தில் 108 சிவலிங்கங்கள் மலை முழுவதும் நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி சிவலிங்கங்கள் நிறுவப்படுவது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தென்கயிலை ஆதீனம் சிவன் மலையில் மூன்று லிங்கங்கள் உயிர்ச்சக்தியூட்டப்பட்டு அமர்த்தப்பட்டன.
புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் அவர் அவர்களின் பெயர்களில் இந்த சிவலிங்கங்கள் நிறுவப்பட்டன.
இந்நிலையில், மகா சிவராத்திரி நாளான இன்று தென்கயிலை ஆதீனத்தில் 108 சிவலிங்கங்கள் மலை முழுவதும் நிறுவப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.





தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
