இலங்கையில் 18 நாட்களில் 100 கோவிட் - 19 மரணங்கள் பதிவு
Covid 19
By Independent Writer
இலங்கையில் அண்மைய நாட்களில் கோவிட் மரண எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் வரையில் இலங்கையில் மொத்தமாக கோவிட் வைரஸ் தொற்று காரணமாக 403 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மரண எண்ணிக்கை பதிவாகும் வேகத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி நாட்டில் 300ஆம் கோவிட் மரணம் பதிவாகியிருந்தது. இதேவேளை, கடந்த 18 நாட்களில் 300 கோவிட்மரணங்களிலிருந்து இந்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளது.
கோவிட் 200ஆம் மரணத்திலிருந்து 300ஆம் மரணம் பதிவாவதற்கு 30 நாட்கள் கடந்திருந்தது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US