கொழும்பில் வேன் ஒன்றிலிருந்து கோடிக்கணக்கான பணம் மாயம்
Sri Lanka Police
Colombo
Money
By Vethu
கொழும்பு, பம்பலப்பிட்டியில் ஒரு பணப் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் இருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன பணப் பையில் 1396,000 ரூபாய் இருந்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பணத்தில் 10,000,000 ரூபாய் செல்லுபடியாகும் நாணயம், 6,000 ரூபாய் சேதமடைந்த நாணயங்கள் மற்றும் 390,000 ரூபாய் மதிப்புள்ள 1300 அமெரிக்க டொலர் ஆகியவை அடங்கும் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மாயம்
வேனில் 15 பைகள் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவற்றில் 14 பைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US