கிளிநொச்சியில் இடம்பெற்ற இளைஞர் கழகங்களை உருவாக்கும் நிகழ்வு
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Yathu
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் கழகங்களை உருவாக்கும் நிகழ்வு நேற்று (01) பிற்பகல் கிளிநொச்சி இயக்கச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளை கழகங்களாக உருவாக்கி தேசிய ரீதியாக அவர்களது சேவைகளை மேற்கொள்ளல் தொடர்பாக குறித்த இளைஞர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்
நிகழ்வுக்கு இளைஞர் விவகார அமைச்சின் பிரதி அமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தபோதும் அங்கே ஒரு குழுவினர் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.
இளைஞர் சேவைகள் அமைச்சின் வடமாகாண பணிப்பாளர் மாத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

Mrs. M. Angaleeswari
5.0 16 Reviews

Mr. Vel Shankar
4.8 22 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US