கிளிநொச்சியில் இடம்பெற்ற இளைஞர் கழகங்களை உருவாக்கும் நிகழ்வு
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Yathu
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் கழகங்களை உருவாக்கும் நிகழ்வு நேற்று (01) பிற்பகல் கிளிநொச்சி இயக்கச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளை கழகங்களாக உருவாக்கி தேசிய ரீதியாக அவர்களது சேவைகளை மேற்கொள்ளல் தொடர்பாக குறித்த இளைஞர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்
நிகழ்வுக்கு இளைஞர் விவகார அமைச்சின் பிரதி அமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தபோதும் அங்கே ஒரு குழுவினர் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.
இளைஞர் சேவைகள் அமைச்சின் வடமாகாண பணிப்பாளர் மாத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan

37,000 அடியில் பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: நிர்வாணமாக நடனமாடிய ஊழியரால் பரபரப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US