மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறது! - தேரர் ஒருவரின் தீர்க்கதரிசனம்
Sri Lanka
War
World War
Russo-Ukrainian War
By Murali
மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறது என இலங்கையின் பிரபல தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார். குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருக்கும் வணக்கத்துக்குரிய லெல்வல சத்தாஜீவ தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறது என்றும் அதன் விளைவு அணு ஆயுதப் பேரிடராக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக உலக மக்கள் தொகையில் 7 பில்லியன் பேர் உயிரிழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா பேரழிவு உட்பட பல விடயங்களை இவர் முன்கூட்டியே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்க்கது.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US