சீனாவில் கடும் பனிமூட்டத்தால் ஏற்பட்ட கோர விபத்தில் 17 பேர் உயிரிழப்பு! உலக செய்திகளின் தொகுப்பு
China
Weather
World
By Benat
சீனாவில், பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததோடு 22 பேர் படுகாயமடைந்தனர்.
ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நஞ்சாங் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஞ்சாங் பகுதியில் மூடுபனி நிலவுவதால்,வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, கவனமாக ஓட்டவும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாமென்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் ஷெங்ஷூ நகரில் பனிமூட்டத்தால் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US