கோவிட் தடுப்பூசிகள் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்
2021, இன் 3 வது காலாண்டில் கோவிட் தடுப்பூசிகள் கிடைப்பது கணிசமாக அதிகரிக்கும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிநிதியான கலாநிதி அலாகா சிங் கை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தமது அமைச்சகத்தில் வைத்து வரவேற்றார்.
இதன்போது இலங்கை மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகளைப் பெறுவதில் உலக சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவை அவர் கோரியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி, கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதிலும், இந்த காலகட்டத்தில் மற்ற சுகாதார சேவைகளின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதிலும் தமது அமைப்பின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டின் 3 வது காலாண்டில் தடுப்பூசிகள் கிடைப்பது கணிசமாக
அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri