ஈயத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளியொருவர் மரணம்
Death
Investigation
Police
Vavuniya
Worker
By Independent Writer
வவுனியா - ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் தலையில் ஈயக்கட்டி விழுந்தமையால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த தொழிற்சாலையின் இயந்திர பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மீது ஈயக்கட்டியொன்று விழுந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாத்தளை பகுதியை சேர்ந்த வேலு உதயராச் (வயது 37) என்ற நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
அவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US