இலங்கைப் பெண்களுக்கு ஓமானில் நடக்கும் கொடுமைகள்! நாடு திரும்பிய இருவர்
Sri Lanka
Sri Lankan Peoples
By Benat
ஓமான் நாட்டில் இருந்து இரு இலங்கை பெண்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலை நிமித்தமாக ஓமான் நாட்டிற்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் குறித்த இரண்டு பெண்களும் நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய பெண்கள்
இன்று அதிகாலை இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஓமானில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த இரு பெண்களே இவ்வாறு அங்கிருந்து தப்பி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு திரும்பிய இரு பெண்களும் அவர்களது உறவினர்களிடம் இருந்து கிடைத்த பணத்தில் விமானப் பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்துள்ளடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US