வெளிநாடு செல்லும் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளின் பின்னணி!
பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெண்கள் அயல்நாடுகளை நோக்கி செல்வதாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் பின் பல நுண்நிதித் திட்டங்கள் மூலம் பெண்களுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டு பெண்களைக் கடனாளிகளாக மாற்றியிருக்கின்றனர்.
இதனால் பெண்கள் தமது கடன்களைச் செலுத்த முடியாமல் வேறு இடங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை உருவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையிலே, வெளிநாடு செல்லும் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றிய பல விடயங்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 22 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan