லண்டனில் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் எழுச்சி நாளும் மாவீரர் நினைவாலய பணிகளும்..
Sri Lankan Tamils
Tamils
London
By Thileepan
லண்டனில் பெண்கள் எழுச்சி நாளும், மாலதியின் 38 ஆவது நினைவு நாளும் சிறப்பாக இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவாலய பணிகளும் இடம்பெற்றது.
லண்டன், ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் இன்று(27) மாலை இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பெண்கள் எழுச்சி நாள்
இதன்போது, இந்தியஅமைதிப் படைக்கு எதிராக போராடி மரணமடைந்த இரண்டாம் லெப் மாலதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூபி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பெண்கள் எழுச்சி நாள் தொடர்பில் கருத்துரைகளும் இடம்பெற்றன.

அத்துடன், மாவீரர் நாளை முன்னிட்டு நினைவாலயம் பணிகளும் இடம்பெற்றன. இதில் புலம்பெயர் தமிழ் இன செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US