வாடகை அறையில் வீசிய துர்நாற்றம்: சடலமாக மீட்கப்பட்ட பெண்
Sri Lanka Police
Ratnapura
Death
By Vethu
இரத்தினபுரி, மீகாவத்தை பொலிஸ் பிரிவின் தெல்கொட பகுதியில் உள்ள விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மீகாவத்தை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பெண் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
வாடகை அறையின் உரிமையாளர்கள் துர்நாற்றம் வீசியதால் தேடிய போது அறையில் பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்தனர். மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் மீகாவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US