மருந்து தட்டுபாட்டினால் இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சை: கைக்கொடுத்த மகளிர் அமைப்பு(Video)
நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ துறையும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
இதற்கமைய வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு பெரும் தட்டுபாடு நிலவுகின்றது.
இந்நிலையில் நேற்று (02) கொய்லி மகளிர் நிறுவனத்தினால் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு தேவையான சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகள் என்பன NINDO வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவி பொருட்கள் சுமார் 1.2 மில்லியன் பெறுமதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த உதவி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக தொடர்வதற்கு உதவியாக அமைந்துள்ளது என வைத்தியசாலை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri