மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்
கம்பளை நவதேவிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பளை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான நவதேவிட்ட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண் கொலை
மகள் வேலைக்கு சென்றதையடுத்து, குறித்த பெண் வீட்டில் தனியாக இருப்பதாகவும் மகள் வேலை முடிந்து வீடு திரும்பி நிலையில் தாயாரை தேடியதாகவும் அவரை காணவில்லை எனவும் மகள் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் வீட்டில் கட்டிலுக்கு கீழ் தனது தாயின் சடலம் கழுத்து கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சந்தேக மரணம் என கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam