முல்லைத்தீவில் பனையோலை மூலம் சாதிக்கும் பெண்கள்
mullaithivu
By Independent Writer
போரினால் வெகுவாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் வாழும் பல பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக பல வகையான சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு அதில் தம்மை சாதனையாளராக நிரூபித்து வருகின்றனர்.
அந்தவகையில், முல்லைத்தீவு - கற்சிலை மடுப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் முயற்சியை பனையோலையை மூலதனமாக வைத்து முன்னெடுத்து வருகின்றனர்.
பனையோலையை பயன்படுத்தி பெட்டி, பாய் முதலான பொருட்களை இழைத்து தம் வாழ்நாட்களை நகர்த்திச் சென்று கொண்டிருக்கின்றனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US